திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம்!

திருப்பூரில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள போதை எதிர்ப்பு மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும் 26ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.



இந்த மாநாட்டை வலியுறுத்தும் விதமாகவும், போதை பொருளுக்கு எதிராகவும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய நடை பயணமானது, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.



இதில் மாதர் சங்கத்தினர் ஏறாளமானோர் கலந்து கொண்டதோடு, மதுகடைகளுக்கும், போதை பொருட்களுக்கு எதிரக எழுதப்பட்ட பதாகைகளை கையில் எந்தியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...