உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் மனைவி நினைவு நாள் - 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாளின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



திருப்பூர்: மனைவியின் நினைவுநாளில் 400க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் சுமார் 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை பாலக்காடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் ஷாபி பரம்பிள் தலைமையில் வழங்கபட்டது.



உடுமலை நகர கூட்டுறவு பண்டக சாலை செயலாளர் துரைராஜ், ஊழியர் லதா, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மீரான், கிருஷ்ணன், பழனிச்சாமி,ஆறுமுகம், ஷேக் அப்துல்காதர் ,தங்கராஜ், முனுசாமி, கவுருராஜ்,சாகுல் அமீது மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி முத்துக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...