உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிக்கு உட்பட்ட 94068 ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் இன்று முதல் 11.10.23 முடிய 21 நாட்களுக்கு பிரதான கால்வாயில் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.



திருப்பூர்: 21 நாட்களுக்கு 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கபடும் என்றும் நீர்இருப்பு, நீர்வரத்தை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடபடும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிக்கு உட்பட்ட 94068 ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் இன்று முதல் 11.10.23 முடிய 21 நாட்களுக்கு பிரதான கால்வாயில் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.

21 நாட்களுக்கு 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கபடும். மேலும், நீர்இருப்பு, நீர்வரத்தை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கலந்து கொண்டனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசணை கூட்டத்தில், தென்மேற்கு-வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தால் வழக்கமாக பாசனத்திற்கு 4 நான்கு சுற்றுகள் வழங்கும் நிலையில், தற்போது ஒரு சுற்று தண்ணீர் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் குழு அமைக்கபட்டு, விவசாயிகள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....