தூய்மையான பேரூா் அழகான பேரூா் திட்டம் தொடக்கம் - ரக்சா பெண்கள் அமைப்பு உதவி

கோவை மாவட்டம் பேரூர் சாலையோரம் தூய்மைப்படுத்தி தூய்மை பணியாளர்கள் அரளி செடிகள் நட்டனர்.


கோவை: நாம் வாழும் இடங்கள், வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்திருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என பேரூராட்சி சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் பேரூா் சாலையோரம் தூய்மைபடுத்தி அரளி பூச்செடிகள் பேரூா் பேரூராட்சி மூலம் நடபட்டது.



தூய்மை பணிகளுக்கு உதவ தூய்மை பணியாளா்களுக்கு சீருடைகளும் வழங்கபட்டது.



இப்பணிகளுக்கு RAKSHA பெண்கள் அமைப்பினா் உதவி செய்தனர். நாம் வாழும் இடங்கள் தூய்மையாக அழகாக வைத்து கொள்வதால் நோய்கள் நம்மை நெருங்காது. சாலையோரங்கள் வீட்டின் முன்பகுதிகள் தூய்மையாக வைத்து கொள்வோம்.



சாலைகளில் அசுத்தபடுத்தாமல் தேவையற்ற பொருட்கள் குவித்து வைக்காமல் தூய்மையாக சுகாதாரமாகவும் வைக்க உதவுவோம் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...