தாராபுரம் குண்டடத்தில் அண்ணாமலை யாத்திரை - மாற்றுத்திறனாளிக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்ட்டடத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணமலை மாற்றுதிறனாளிகள் 30 பேருக்கு இலவச சக்கர சைக்கிள் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள புதிய நவக்கொம்பு பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரைக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.

அரவிந்த் தோட்டத்திற்கு வந்த அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு 30 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை இலவசமாக வழங்கினார்.



மேலும் பொதுமக்களுக்கு நல திட்டங்களை வழங்கி சிறப்புரைத்தார்.

நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்குகினார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ருத்ரகுமார், அமெரிக்கவாழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாட்டு துரை, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் உலகநாதன், ருத்ராவதி பேரூராட்சி கிழக்கு ஒன்றிய பாஜக மகளிர் அணி தலைவர் கண்ணம்மாள், நான்காவது வார்டு கவுன்சிலர் பாலதண்டபாணி, 5 வது வார்டு கவுன்சிலர் கௌரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...