மேட்டுப்பாளையத்தில் சைக்கிளை திருடிய முதியவர் - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடிப்பு

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.


கோவை: சைக்கிகளை மட்டுமே குறிவைத்து திருடுவதை முதியவர் வாடிக்கையாக வைத்துள்ள போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்கிறார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர் சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் இருந்து சைக்கிளை லாவகமாக திருடி செல்வது பதிவாகியுள்ளது.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...