தேசிய கொடியில் அசோக சக்கரத்தை நீக்கி நிலா வடிவம் முகநூலில் பதிவு - கோவையில் ஒருவர் மீது வழக்குப்பதிவு

இந்தியாவின் தேசிய கொடியில் இருக்கும் அசோக சக்கரத்துக்கு பதிலாக நிலா வடிவத்தை பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேரந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அருள்பெருமாள் முகநூல் பயன்படுத்தி கொண்டிருந்த போது MHM Abdhulha என்பவரின் முகநூல் பக்கத்தில் இந்திய தேசிய கொடியில் உள்ள அசோகசக்கரத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் நிலா போன்ற வடிவமுடைய ஒன்றை வைத்து 2047ல் இது தான் இந்தியாவின் தேசியகொடி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதனை Profile Picture ஆகவும் வைத்திருந்துள்ளார்.

இதனை பார்த்த காவல் ஆய்வாளர் அருள்பெருமாள் அளித்த புகாரின் பேரில் MHM Abdulha என்பவர் மீது நாட்டின் பெருமை அவமதித்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...