சென்னையில் அதிமுக கூட்டம் - கோவையில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி

சென்னையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து சென்னை புறப்பட்டார்.


கோவை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அவருடன் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், பி ஆர் ஜி அருண்குமார், அமல் கந்தசாமி, உட்பட அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...