கோவிலுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மூணாறு சாலையில் மறியல்

கட்டளை மாரியம்மன் கோயிலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி உடுமலை மூணார் சாலையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


திருப்பூர்: கோயில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி மூணாறு சாலையில் பொது மக்கள் தீடீர் மறியல் நடத்தினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கோடந்தூர் மலை கிராமத்தில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு வியாழன், ஞாயிறு பொதுமக்கள் அதிகம் சாமி தரிசனத்துக்கு வருவது வழக்கம்.

அதே போல் போல் இந்த வாரமும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் கூடுதல் பேருந்துகள் உடுமலைக்கு இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி சின்னாறு சோதனை சுவடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் உடுமலை- மூணாறு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...