உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



இதில் மாவட்ட செயலாளர் குரு, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பஷீர், நற்பணி இயக்கம் ராஜசேகரன், நகர துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கிளை நிர்வாகிகள் வட்டச் செயலாளர் பாண்டித்துரை, திரவியம் கார்த்திக், தாமு மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...