உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


திருப்பூர்: காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



மேலும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் பி.என்.ராஜேந்திரன், உடுமலை நகர பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நாச்சியப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர் ஹரிஹரன், மணிவண்ணன், செல்வராஜ், பட்டியலணி தலைவர் பழனிச்சாமி, சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜேஷ் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...