‌உடுமலை அருகே கல்லூரியில் இரத்த தானம் முகாம் - 51 மாணவர்கள் இரத்தம் வழங்கினர்

உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: கல்லூரியில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் இரத்தம் வழங்கிய 51 மாணவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூர் உடுமலை அருகே எரிசினம்பட்டி வட்டார பொதுசுகாதார துறையின் சார்பாக,உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து வட்டார மருத்துவ அலுவலர், ஆனந்த குமார் தலைமையில் மங்களாபுரம் சுகுனா பவுல்ட்ரி மேலாண்மை கல்லூரியில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் 51 மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...