உடுமலையில் மாற்றுத்திறனாளி பணி நீக்கம் - பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

உடுமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவராஜ் என்பவர், சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிய தன்னை பணி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


கோவை: தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சிவராஜ். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதல், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் தன்னை சமீபத்தில் பணி நீக்கம் செய்துள்ளனர்.

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய தன்னை பணிநீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், ஏற்கனவே தனது பணி தொடர்பாக வழக்கு தொடர்ந்து அதற்கான நீதிமன்ற தடையாணை இருக்கும் நிலையில், தற்சமயம் தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...