இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு - தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் கல்குவாரி மலையாக மாற்றும் கிறிஸ்தவ அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி மறுக்கபட்டது. இதனால் தாராபுரம் காவல் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்


திருப்பூர்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதிமறுத்ததால் தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் நடைபெற உள்ள இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு, அனுமதி மறுத்ததை கண்டித்து, காவல் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

சென்னிமலையை கல்குவாரி மலையாக மாற்றும் என கிறிஸ்தவ அமைப்பினர் கூறியதாகவும் அதை கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணியினர் அனுமதி கேட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு, அரசு அனுமதி அளிக்க மறுப்பதாக கூறி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் தவமணி பாலு, கதிரேசன் உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பினர், தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அனுமதி மறுத்ததை கண்டித்து தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல் நிலையத்தில் மீண்டும் மனு அளித்து சென்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...