குண்டடம் அருகே மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியில் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: கணவன் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்க சென்றபோது காரின் கண்ணாடிகளை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). இவரது மனைவி சந்தியா. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியாவை அவருடைய கணவர் சுரேஷ்குமார் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்க காரில் குண்டடம் சென்று ஒரு பேக்கரி முன்பு காரை நிறுத்தி விட்டு போலீஸ் நிலையத்திற்கு சந்தியா சென்றார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் காரின் கண்ணாடிகளை உடைத்துவிட்டார். இதையடுத்து சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...