அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன


கோவை: காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றன.



கோவை மாவட்டம் வால்பாறையில் காவல் துறை சார்பாக ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது,வால்பாறை காவல் துறை சார்பாக ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காவல் துறையை பற்றியும் காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் மேலும் சாலை விபத்து மற்றும் இறப்பு போன்றவைகளை பற்றி அறிந்து கொள்ள காவலர் பொது மக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடைபெற்றது.



இதில் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



வரும் திங்கள் கிழமை வெற்றி பெற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...