உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சொற்பொழிவு போட்டி நடைபெற்றது

உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சொற்பொழிவு போட்டி நடைபெற்றது. பள்ளி தமிழ் இலக்கிய மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சட்டமன்ற நாயகர் கலைஞரின் சட்டமன்ற சாதனைகள் குறித்த பள்ளி அளவிலான சொற்பொழிவுப் போட்டியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஏ.ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.

போட்டியின் நடுவர்களாக தமிழ் இலக்கிய மன்றச் செயலாளர் வே.சின்னராசு, தமிழாசிரியர் ஆர். ராஜேந்திரன், முதுகலை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர்.

சொற்பொழிவு போட்டியில் 9-ம் வகுப்பு மாணவிகள் ச. தேன்மொழி முதலிடமும், சா கவியரசி 2-ம் இடமும் அ.கார்த்திகா 3-ம் இடமும் பெற்றனர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சி மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...