நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் - கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவை காந்தி பார்க் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவாஜி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற செயலாளர் எம்எல் கான் அவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டார். சிவாஜி கணேசனின் அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி புகழ்ந்து பேசினார்கள். சிவாஜி கணேசனின் ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.



பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜி செல்வகுமார், ராஜகோபால், புஷ்பராஜ், கண்ணன், கிருஷ்ணவேணி, சிவாஜி லோகு, ராதாகிருஷ்ணன் மற்றும் சிவாஜியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...