திருப்பூரில் இரண்டாவது வாரமாக வேர்கள் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் சார்பில் மூளி குளத்தில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்குப் பணி நடைபெற்றது.


திருப்பூர்: பனை மரங்களை காப்பாற்றவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குளத்தில் பனை விதைகள் விதைக்கப்பட்டதாக வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு மண்ணரை அருகில் உள்ள மூளி குளத்தில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் சார்பில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.



அழிந்து வரும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்போம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவோம், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துவோம், பனை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்போம், பனைப் பொருளாதாரத்தை மீட்போம், இயற்கை சீற்றத்திலிருந்து காப்போம், பனை விதைப்போம், பனை காப்போம் என்று வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர். இன்று காலை உணவுக்கு ஏற்பாடு செய்த வேர்கள் அமைப்பு மற்றும் நண்பர்கள் குழுவினருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...