போஸ்டரும் ரெடி... அண்ணனும் ரெடி - கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ படத்தை வரவேற்று கோவையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


 கோவை: லியோ படம் தொடர்பாக அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் கோவையில் பரபரப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ள திரைப்படம் லியோ. திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இசை நிகழ்ச்சி நடைபெறாது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளான நான்கு மணி ஏழு மணி காட்சிகளுக்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் நடிகர் விஜய் ரசிகர்கள் அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.



போஸ்டர் ரெடி அண்ணனும் ரெடி! களம் காண நாங்களும் ரெடி என்ற வசனங்களுடன் போஸ்டரை கோவை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...