போஸ்டரும் ரெடி... அண்ணனும் ரெடி - கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ படத்தை வரவேற்று கோவையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


 கோவை: லியோ படம் தொடர்பாக அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் கோவையில் பரபரப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ள திரைப்படம் லியோ. திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இசை நிகழ்ச்சி நடைபெறாது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளான நான்கு மணி ஏழு மணி காட்சிகளுக்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் நடிகர் விஜய் ரசிகர்கள் அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.



போஸ்டர் ரெடி அண்ணனும் ரெடி! களம் காண நாங்களும் ரெடி என்ற வசனங்களுடன் போஸ்டரை கோவை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...