அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம்

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை அருகே உள்ள டி.வி. பட்டணம் நகராட்சிக்குட்பட்டட துவக்கப்பள்ளியில் நடந்தது.


திருப்பூர்: அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம் உடுமலை அருகே நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை 26வது வார்டு டி.வி. பட்டணம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.

திமுக கவுன்சிலர் அஸ்வதி விக்ரம் முகாமை துவக்கி வைத்தார், ஏராளமானோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தனர்.இதில் இளைஞர் அணி அமைப்பாளர் விக்ரம், கிளை செயலாளர் ராஜன், பிரதிநிதி செல்வகுமார், கிளை நிர்வாகிகள் செல்வகுமார், சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...