தாராபுரத்தில் குறும்பட விருது வழங்கும் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற குறும்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விருதுகளை வழங்கினார்.


திருப்பூர்: உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக குறும்படத் திருவிழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட தலைமை மற்றும் தாராபுரம் நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய குறும்படத் திருவிழா-2023 தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் நூற்றுக்கு மேல் வந்த குறும்படங்களில் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து முதல் மூன்று குறும்படங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசுகள் மற்றும் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி குறும்பட இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் கல்லூரி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் சிறந்த குறிப்பு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் நற்பணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...