இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்கல்

உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.


திருப்பூர்: நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன்,மாவட்டச் செயலாளர் மூர்த்தி, அப்பாஸ், பால் நாராயணன் பெதவை மகேந்திரன் நகரச் செயலாளர் தெய்வகுமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும் உதவித்தொகை குடும்ப ஓய்வூதியம் ஆணை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...