நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்- தாராபுரத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நீட் விலக்கு நம் இலக்கு எனும் கை யெழுத்து இயக்கத்தை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.



நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி சென்னையில் தொடங்கி வைத்தார்.



இதையடுத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தி.மு.க சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நீட் விளக்கு அவசியம் குறித்து உரையாற்றி ஏற்கனவே நீட் தேர்வினால் 20-மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை எடுத்துரைத்தும் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில் நகரச் செயலாளர் முருகானந்தம் விழா ஏற்பாட்டை செய்து இருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...