உடுமலை அருகே கொழுவில் இடம்பெற்ற அணைகள் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.


திருப்பூர்: நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து அசத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கணியூர் பகுதியில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் விஜய ராஜேஷ் வீட்டில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடவுளின் திரு உருவங்கள், தேசத் தலைவர்கள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை பேருந்து நிலையம், நான்கு வழிச்சாலை அனைத்தும் தத்ரூபமாக செய்து நவராத்திரி கொழுவில் வைக்கப்பட்டது.

நேற்று நவராத்திரி 6-ம் நாளை முன்னிட்டு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.



அப்போது பெண்கள் முளைப்பாரிகளை நடுவில் வைத்து கும்மி அடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.



நவராத்திரி விழாவில் வைக்கப்பட்ட படைப்புகளை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...