பல்லடம் அருகே புதிய திட்டங்கள் துவக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா - எம்எல்ஏ ஆனந்தன் பங்கேற்று திறப்பு

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குணங்கள் பாளையத்தில் புதிய திட்டங்கள் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பல்லடம் எம்எல்ஏ பங்கேற்று திறந்து வைத்தார்.


திருப்பூர்: ரூபாய் 6.5 லட்சம் மதிப்பீட்டில் குன்னங்கள்பாளையம் கிறிஸ்தவ காலனிக்கு கான்கிரீட் சாலை அமைத்தல்,ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கரைப்புதூர் ஊராட்சியுடன் இணைந்து எம்எல்ஏ ஆனந்தன் நூறு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குண்ணங்கள் பாளையம் கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இதே போன்று ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சம் மதிப்பீட்டில் குன்னாங்கல்பாளையத்தில் RO குடிதண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், ரூபாய் 6.5 லட்சம் மதிப்பீட்டில் குன்னங்கள்பாளையம் கிறிஸ்தவ காலனிக்கு கான்கிரீட் சாலை அமைத்தல், ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கரைப்புதூர் ஊராட்சியுடன் இணைந்து நூறு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.



இதன் தொடர்ச்சியாக இன்று பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன் பங்கேற்று நிறைவுற்ற திட்டங்களின் கட்டிடங்களை திறந்து வைத்தார். புதிதாக துவங்கப்பட உள்ள திட்டங்களுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் திட்டங்களை துவக்கி வைத்தார். கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபி பரமசிவம், கரைப்புதூர் ராமமூர்த்தி, கோவர்த்தினி லோகநாதன், 1 வது வார்டு மெம்பர் ஜோதி முத்துசாமி மூன்றாவது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...