உடுமலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15 பேர் பாஜகவில் ஐக்கியம்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், நகர தொழில்துறை செயலாளர் ஹரிபாபு, பூத்தலைவர்கள் சுகுமார், ஆறுமுகம், செந்தில், வெங்கடச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...