மைல் கல்லுக்கு ஆயுத பூஜை - நெடுஞ்சாலை பணியாளர்கள் உற்சாகம்

கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி,கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.


கோவை: ஆயுத பூஜையொட்டி கோவை அருகே மைல் கல்லுக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள்,தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் என சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்து படையலிட்டு பூஜை செய்வது வழக்கம்.

இந்நிலையில் இதற்கு கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு வாழைமர தோரணங்கள் கட்டி, கடவுளுக்கு படையலிட்டு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கொண்டாடியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...