ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதா உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவில் நுழைவு வாயில் அருகே ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை தனியார் நிர்வாகம் தரப்பில் நிர்வாகித்து வந்தனர். இந்த நிலையில் தனியார் நிர்வாகத்தினர் ஆனந்த விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணியை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆனந்த விநாயகர் கோவில் பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த தகவலை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...