ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் காலனியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆணையிட்டுள்ளளார்.



ஒண்டிப்புதூர், SIHS காலனியில் நாபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளையும், சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் திரு.ரஜினி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...