சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் நிலையில் தமிழ்நாடு - ஜி.கே.வாசன் புகார்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி, உளவுத்துறை செயல் இழந்து விட்டது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாக ஜி.கே. வாசன் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் ராஜ் பவனில் நடந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானதற்கு எடுத்துக்காட்டு எனவும் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறினார். இந்த செயல் தமிழகத்தின் உளவுத்துறை செயல்படாமல் இருப்பதை காட்டுவதாகவும் ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு தேவையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வை வைத்து கல்வியில் அரசியலை திமுக புகுத்த நினைக்கிறது என்றும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...