சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் கால் பந்து போட்டி - பல்வேறு அணிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கால்பந்து போட்டியில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு அதிமுக சார்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும்அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் சுற்றாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் கால்பந்து அணியினருக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளது.



இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இது தொடர்பாக பேசிய வெண்புறா கால்பந்து அமைப்பைச் சார்ந்த சபரி, கால்பந்தை ஊக்குவிக்கும் விதமாக கால்பந்து போட்டி நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்பந்து அணியினர் பங்கேற்று உள்ளனர்.

இதில் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுத்தொகை அதிமுக சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...