கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் வாக்கத்தான் - 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் 'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.



ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.



'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.

ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர்கள் சுரேஷ்குமார், ரவி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கத்தானில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் உடலை பொருத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். இந்தநிகழ்ச்சியை துணை மேலாளர் அஜய் பரத் ஒருங்கிணைத்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...