கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா

கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது, ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.


கோவை: உலக சமாதான தெய்வீகப் பேரவையின் 23 ஆம் ஆண்டு விழாவில், செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கினார்கள்.



பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் போது பண்ணிசை பாடிய ஓதுவாமூர்த்திகளுக்கு பத்தாயிரம் பொற்கிளியும் நினைவுப் பரிசும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.



மதுரை பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இந்து மதசண்டா மருதம் என்ற பட்டத்தினை சுவாமிகள் வழங்கி சிறப்பித்தார்.



விழாவில் தமிழகத்தைச் சார்ந்த சிறப்பு மிக்க 50 கலைஞர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மலேசியா நாட்டின் டத்தோ M.ராமன் அவர்கள், பேராசிரியர் வடலூர் சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் டாக்டர் அருள்நாகலிங்கம் அவர்கள், டாக்டர் M.மாரியப்பன் அவர்கள் மதுரை திருமாறன் ஜி அவர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் கூட்டமைப்பு தலைவர் கானை நா.சத்தியராஜ் அவர்கள் உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஆதீன உலக சமாதான தெய்வீகப் பேரவை செயலாளர் ம.வே.நடராஜன் வரவேற்புரை வழங்க, ஆதீன மேலாளர் க.ஆனந்த பாரதி நன்றியுரை வழங்க திருமுறை இசையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...