பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்கவிழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். S.மோகன் அவர்கள் இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் பார்ம். டி மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்.

அதை தொடர்ந்து கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர். A. நாகராஜன் அவர்கள் பாராட்டு உரை தெரிவித்தார். மேலும் கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் C.S.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர். M. கற்பகவல்லி அவர்கள் கல்லூரியின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும், பார்ம். டி இணை பேராசிரியர் திரு K. செந்தில் குமார் பார்ம். டி வேலைவாய்ப்பு பற்றி பேசினார்கள். முனைவர். M. சசிகலா அவர்கள் பார்மசிஸ்ட் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இறுதியாக நன்றியுரையை முனைவர். S. ராம்காந் அவர்கள் தெரிவித்தார்.



இவ்விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...