மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.67-க்கு விற்பனை - வரத்து குறைவே காரணம் என விவசாயிகள் விளக்கம்

மழை பெய்துள்ளதாலும், வரத்து குறைவு காரணமாகவும், மூலனூர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.67க்கு விற்பனையானது. கடந்த நான்கு நாட்களாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக ஒரே விலை நீடித்து வருகிறது.

மூலனூர் வாரசந்தை பேரூராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். இதை வாங்க மூலனூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிளாங்குண்டல், போளரை, நத்தபாளையம், கன்னிவாடி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

இந்த சந்தையில் மூலனூருக்கு பெயர்பெற்ற முருங்கைக்காய் தற்போது மழை பெய்துள்ளதால் வரத்து குறைவால் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மர முருங்கை ரூ.45-க்கும், செடி முருங்கை ரூ.53-க்கும், கரும்பு ரூ.57-க்கும் விற்பனை ஆனது. முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளதால் கடந்த 4 நாட்களாக இதே இதே விலை நீடித்து வருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...