மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.67-க்கு விற்பனை - வரத்து குறைவே காரணம் என விவசாயிகள் விளக்கம்

மழை பெய்துள்ளதாலும், வரத்து குறைவு காரணமாகவும், மூலனூர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.67க்கு விற்பனையானது. கடந்த நான்கு நாட்களாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக ஒரே விலை நீடித்து வருகிறது.

மூலனூர் வாரசந்தை பேரூராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். இதை வாங்க மூலனூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிளாங்குண்டல், போளரை, நத்தபாளையம், கன்னிவாடி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

இந்த சந்தையில் மூலனூருக்கு பெயர்பெற்ற முருங்கைக்காய் தற்போது மழை பெய்துள்ளதால் வரத்து குறைவால் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மர முருங்கை ரூ.45-க்கும், செடி முருங்கை ரூ.53-க்கும், கரும்பு ரூ.57-க்கும் விற்பனை ஆனது. முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளதால் கடந்த 4 நாட்களாக இதே இதே விலை நீடித்து வருகிறது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...