உடுமலையில் நடைபெற்ற காயகல்ப பயிற்சி

உடல்நலம் சீரடைய, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல் புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க காயகல்ப பயிற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அறிவு திருக்கோவிலில் காயகல்ப பயிற்சி நடைபெற்றது.

உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க உதவும் பயிற்சி.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிபாளையம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் காயகல்ப பயிற்சி பேராசிரியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி மேற்கொண்டால் உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குணமடையும், மாணவப் பருவத்தில் நினைவாற்றல் பெருகும் ஒழுக்கம் கடமை உணர்வு ஓங்கும் என்று பயிற்சி முகாமில் ராஜன் தெரிவித்தார்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...