கோவையில் தடுப்பு, அறிவிப்பு பலகை அமைக்காமல் மழைநீர் வடிகால் பணி தொடர்ந்த ஒப்பந்ததாரருக்கு அபராதம்

தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து உத்திரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.31 க்குட்பட்ட ராஜிவ் காந்தி சாலை பகுதியில் மூலதன மானிய நிதி திட்டம் 2022-23, 1134 மீட்டர் தொலைவிற்கு மூடுபலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் சிக்கியது தொடர்பாக 07.11.2023 (இன்று) பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆணையாளர் அவர்கள் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து, பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் அமைக்காமல் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி ரூபாய் 75,000 /- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்திரவிட்டார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...