தாராபுரத்தில் பட்டா கேட்டு பொதுமக்களிடம் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஆய்வு

மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் தலைமையில் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி காமராஜபுரம் வட்டதாரை சூளைமேடு நேரு நகர், கொழிஞ்சி வாடி அம்பேத்கர் தெரு, ஆல் ஆலடிக்காலம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

பொதுமக்களிடம் பட்டா கோரும் விண்ணப்பங்களை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் பெற்று அந்த விண்ணப்பங்களை தாராபுரம் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம் பட்டா கேட்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...