மூலனூர் பகுதியில் கண்வலி கிழங்கு சாகுபடியில் நஷ்டம் - உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக வெறும் 25 கிலோ மட்டுமே கண் வலி கிழங்கு கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இங்கு விற்க முடியாது என கூறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் எதிர்பாராத விலை கிடைக்காததால் கண் வலி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக 25 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. கிலோ 3000 ரூபாய்க்கு விற்கும் எனக் கூறினர். ஆனால் தற்போது பதினைந்தாயிரம் கூட வாங்க ஆள் இல்லை.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இது அங்கீகரிக்கப்பட்ட பயிர் அல்ல. இங்கு விற்க முடியாது என கூறுகின்றனர்.

இதை சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை நிர்ணயமும், ஏற்றுமதி மற்றும் விற்பனை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...