தாராபுரத்தில் குழந்தைகள் தின விழா - இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: தேசிய குழந்தைகள் நாளையொட்டி தாராபுரம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர்களோடு சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நவம்பர் 14ஆம் தேதி அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாபு கண்ணன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர் அவர்களுடன் சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



அப்போது மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது நகராட்சி உறுப்பினர்கள் மொரட்டாண்டி சாந்தி இளங்கோ முத்துலட்சுமி பழனிச்சாமி உசாநா பானு ஸ்டேட் பரீத் தேவி அபிராமி கல்பனா திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் முருகேசன் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...