கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உலா வந்த யானைகள் - வனத்திற்குள் விரட்டியடிப்பு

இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகளை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும், மலை கிராமத்துவாசிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.


கோவை: செல்கப்பகவுண்டன்புதூர், குப்பனூர் பகுதியிலிருந்த யானைகள் நான்கு வனத்துறை குழுக்களால் வனத்திற்குள் விரட்ட்டப்பட்டன.



இரண்டு நாட்களாக ஊருக்குள் மற்றும் விளை நிலங்களுக்குள் உலா வந்த யானைகள் வனத்திற்குள் விரட்டிதடிக்கப்பட்டதனால் விவசாயிகள், மலை கிராமத்துவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.



வனத்திலிருந்து யானைகள் வெளியே வராதவாறு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பொதுமக்கள் பாதுகாப்பாக வனப்பகுதி அருகாமையில் நடமாட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...