உடுமலையில் சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் நினைவு நாள் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நடைபெற்ற சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ் நகர பொதுச்செயலாளர் சத்திய நாராயணன் இளைஞர் அணி நிர்வாகிகள் அரவிந்த் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் தூ கி சக்திவேல் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...