உடுமலையில் சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் நினைவு நாள் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நடைபெற்ற சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ் நகர பொதுச்செயலாளர் சத்திய நாராயணன் இளைஞர் அணி நிர்வாகிகள் அரவிந்த் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் தூ கி சக்திவேல் கலந்து கொண்டார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...