கோவையில் பசியாறும் சோற்றில் விஜயகாந்த் முகம் வரைந்து ஓவியர் ராஜா அஞ்சலி செலுத்தினார்

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார். ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த் முகாம். அதனால், அவரது உருவத்தை வரைந்தேன் என்று ஓவியர் தெரிவித்தார்.


கோவை: நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நேற்று கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஓவியர் ராஜா, பசியாறும் சோற்றில் விஜய்காந்த் அவர்களின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார்.

மேலும் ஓவியர் ராஜா கூறுகையில் சோற்றில் விஜயகாந்த படம் வரைந்திட காரணம் என்னவெனில், ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து மகிழும் முகம் விஜயகாந்த்.

இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சள் கலந்து அவருடைய திருருவத்தை ஓவியமாக வரைந்தேன் என்றும், இந்த ஓவியத்தை வரைய நான்கு மணிநேரம் எடுத்து வரைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...