புத்தாண்டை முன்னிட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே வில்வமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் காந்திநகர்-2 உள்ள அருள்மிகு வில்வமாரியம்மன் திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு புது வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.



அதன்பிறகு ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு குதிரை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது.



முன்னதாக பக்தி திரைப்பட இன்னிசை நாதஸ்வரம் கச்சேரி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சந்தோஷ்குமார் சிவம் தலைமையில் கோவில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...