கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 187 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கொரோனவால் இன்று (02.01.2024) கோவையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் இப்படி ஒரு சம்பவம் ஏற்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று 21 பேருக்கு தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. 14 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 187 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...