சிங்காநல்லூரில் மக்களுடன் முதல்வர் முகாம் - மண்டல தலைவர் ஆய்வு

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் காமராஜர் சாலை,E.S.I. மருத்துவமனை எதிரில் உள்ள அருணை‌ அரங்கில் இன்று (03.01.2024) காலையில் 54, 60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் Mc., கலந்து கொண்டு 54,60 மற்றும் 61 ஆகிய மூன்று வார்டுக்குட்பட்ட மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், 54 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், 60 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவா, 61 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, 54 ஆவது வட்டக் கழகச் செயலாளர் க.ஆனந்த் குமார், 61 ஆவது வட்டக் கழகச் செயலாளர் தென்னவர் (எ) A.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், திராவிட மணி, வசந்தி, ராமு, கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கோவை‌ மாநகராட்சி, ராம்நகர், ரங்கனாதபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 67 மற்றும் 83வது வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்காக "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., அவர்கள்‌ கலந்து‌ கொண்டு முகாமை பார்வையிட்டார். இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் அதிகாரிகள், காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், சுமா விஜயகுமார், வட்டக்கழகச் செயலாளர்கள் ராம்நகர் ராமநாதன், வே.விஜயகுமார், மாநகர் மாவட்ட அயலக அணி தலைவர் காட்டூர் ராஜ்குமார், இரா.பாலு, இர.பூபதி, சரவணன், ராமச்சந்திரன், மார்ட்டின், சரவணன், முரளி, கோபால்சாமி, அய்யாவு, டேவிட் மோகன், அந்தோணி குரூஸ், ராஜன், அபிநேசன், மஞ்சுப் பிரியா, சமீம் பானு, பத்மா, லீலாவதி, பூங்கோதை, அங்கமுத்து, ருக்கு, சதீஷ், சூரிய விஜயகுமார், அமீன், இளங்கோ, ஆனந்த், கார்த்திகேயன், பாக்யா, சௌரம்மா, ருக்மணி, ஜெயராஜ், பிரசாத், அருள், கழக நிர்வாகிகள், கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...