சங்கனூரில் 1008 சங்கு மற்றும் ஸ்படிக லிங்கம் வைத்து விஸ்வாமித்ருக்கு சிறப்பு பூஜை

பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து கலந்து கொண்டனர். விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது. காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர் விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.


கோவை: கோவை சங்கனூரில் பிரம்மரிஷி விஸ்வாமித்ர தியான பீடம் 9-ம் ஆண்டு குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. குருபூஜையிக் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.



விஸ்வாமித்ர குருபூஜையில் 1008 சங்கு, 1008 படிகை லிங்கங்கள் வைத்தும், 140 கிலோ ருத்ராட்சதால் விஸ்வாமியாருக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் அனைவரும் ருத்ராட்ச மாலை அணிந்து பூஜையில் கலந்து கொண்டனர்.



விஸ்வாமித்ர யார் என்ற உலக மக்களுக்கு அறியபடுத்த இந்த பூஜை நடைபெற்றது.

காயத்ரி மந்திரம், சுப்ரபாதம் போன்ற மந்திரங்கள் உருவாகியவர். மேலும் பழமையான சிவன் கோவில்கள் வடிவமைத்தவர். விஸ்வாமித்ர தான் என்று புரணாம் கூறுகிறது.



இந்த பூஜையில் யாரிடமும் எந்தவிதமான அன்பளிப்புகள் வாங்காமல் பூஜை செய்தனர்.



பக்தர்களிடம் கடவுள் விழிப்புணர்வு குறித்தும், மேலும் எதற்காக கடவுளை வழிபாடு செய்கிறார்கள் என்ற உணர்வு குறித்தும் இந்த பூஜையானது நடைபெற்றது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...