உடுமலை சீனிவாசா ஆஞ்சநேயர் பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளபட்டு சிறப்பு வழிபாடு செய்யபட்டது. பின்னர், ஆஞ்சநேயர் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள புகழ்ப்பெற்ற அருள்மிகு சீனிவாசன் ஆஞ்சநேய பெருமாள் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்ச நேயருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளபட்டு சிறப்பு வழிபாடு செய்யபட்டது.

ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதே போல பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...