ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவினையொட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் இசை நாற்காலி போன்றவை நடைபெற்றன.


கோவை: வெவ்வேறு துறைகளைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 9 குழுக்களாக பிரிந்து ஒன்பது வகையான பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.



பொங்கல் விழாவினையொட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் இசை நாற்காலி போன்றவை நடைபெற்றன.



இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பொங்கல் விழாவை சிறப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கல்லூரியின் முதல்வர் டீன் P. கார்த்திகை குமார் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.



இவ்விழாவினை பேராசிரியர் கௌரிசங்கர் ஒருங்கிணைத்து நடத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...